பணமோசடி சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

 இன்று (15.01.2026) முதல் நாட்டில் மழைவீழ்ச்சி குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.



Previous Post Next Post