இன்று பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பம்



இன்று திங்கட்கிழமை பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை இரண்டாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி முடிவடைந்ததுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Previous Post Next Post