பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்



பிலிப்பைன்ஸில் நேற்று (02.12.2023 ) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


இது ரிக்டர் அளவுகோலில் 7.6 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சுனாமி எச்சரிக்கை


மேலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


பிலிப்பைன்ஸில் கடந்த மாதம் ரிக்டர் 6.7 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகினர்.


இந்த நிலையில், மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Previous Post Next Post