இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இலங்கை(Srilanka) மற்றும் இந்திய(India) அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (4)ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டி
இந்த தொடரானது, இன்று(2) பிற்பகல் 2.30க்கு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டி சமநிலையில் முடிவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.