உலக கிண்ணப் போட்டி: இந்தியா அணி நாணய சுழற்சியில் வெற்றி

 

புதிய இணைப்பு

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.


முதலாம் இணைப்பு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 37 ஆவது போட்டியில் சம பலம் கொண்ட அணிகளாக விளங்கும் தென்னாப்பிரிக்க மற்றும் இந்தியா அணிகள் இன்று மோதவுள்ளன.


குறித்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (05.11.2023) பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.


இந்திய அணி 


இந்நிலையில் 2023 உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி பங்கேற்ற 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.


அத்துடன், தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று அரையிறுதி சுற்றை உறுதி செய்யுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே காணப்படுகின்றது.

Previous Post Next Post