கொழும்பிற்கு பயணிப்போருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

 வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இதன்படி, வெசாக் வலயங்களுக்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பல இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான முழு விபரங்கள் பின்வருமாறு.




Previous Post Next Post